Wednesday, October 15, 2014

அதிரைநிருபர்: ஈத் மிலனும் இனி வரும் காலமும் !

அதிரைநிருபர்: ஈத் மிலனும் இனி வரும் காலமும் !மனிதம் மட்டுமே பிரதானம் என்பதை வலியுறுத்தவும் மார்க்கத்தைப் பற்றி ஊடகங்கள் பரப்பி வரும் அபத்தங்களைக் களையவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.



ஈத் மிலன் கமிட்டிக்கு வாழ்த்துகளும் துஆவும்

Thursday, December 19, 2013

அதிரைநிருபர்: நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22

அதிரைநிருபர்: நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22//

கைதி கண்ணாயிரமாக இருக்கவேண்டியவர்
வண்ணக்கிளிகளை வைத்து விளையாடியவர் 
இந்த சங்கரை - இருவல்லவர்களை 
எத்தனை சி ஐ டி சங்கர்கள் வந்தாலும் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே. பார்க்கலாம். //

ஹாஹ்ஹா ஹா...

வல்லவனுக்கு வல்லவனும் கருந்தேள் கண்ணாயிரமும் வந்துதான் இவாலுக்கு ரிவிட் அடிக்கனும். அதுவரை துடிக்கும் துப்பாக்கியாலோ ரிவால்வார் ரீட்டாவாலோ ஒன்னும் செய்ய முடியாது. கங்கா மாதிரி சும்மா இருக்க வேண்டியதுதான். கேட்டால் எங்க பாட்டன் சொத்தும்பாய்ங்க

Saturday, November 9, 2013

அதிரைநிருபர்: பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொர்டர் - 4/4

அதிரைநிருபர்: பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொர்டர் - 4/4

ஆஹா, இன்னாருதான் வந்து தீர்ப்பு சொல்லப்போறாக என்று அறியாமல் போன அத்தியாயத்தில் கொஞ்சம் ஓவராவே கலாய்ச்சிட்டேனே?

சார் சூடாய்ட்டா மறுக்கா ஒருதபா குற்றாலம் கொண்டுபோய் அறுவில குளிக்க வச்சி குளிர்விக்க வேண்டியதுதான்.

ஹமீது,

அப்பாடா பேயை ஒரு வழியாக ஓட்டியாச்சு.