Thursday, December 19, 2013

அதிரைநிருபர்: நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22

அதிரைநிருபர்: நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22//

கைதி கண்ணாயிரமாக இருக்கவேண்டியவர்
வண்ணக்கிளிகளை வைத்து விளையாடியவர் 
இந்த சங்கரை - இருவல்லவர்களை 
எத்தனை சி ஐ டி சங்கர்கள் வந்தாலும் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே. பார்க்கலாம். //

ஹாஹ்ஹா ஹா...

வல்லவனுக்கு வல்லவனும் கருந்தேள் கண்ணாயிரமும் வந்துதான் இவாலுக்கு ரிவிட் அடிக்கனும். அதுவரை துடிக்கும் துப்பாக்கியாலோ ரிவால்வார் ரீட்டாவாலோ ஒன்னும் செய்ய முடியாது. கங்கா மாதிரி சும்மா இருக்க வேண்டியதுதான். கேட்டால் எங்க பாட்டன் சொத்தும்பாய்ங்க

No comments:

Post a Comment