Thursday, December 19, 2013

அதிரைநிருபர்: நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22

அதிரைநிருபர்: நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22//

கைதி கண்ணாயிரமாக இருக்கவேண்டியவர்
வண்ணக்கிளிகளை வைத்து விளையாடியவர் 
இந்த சங்கரை - இருவல்லவர்களை 
எத்தனை சி ஐ டி சங்கர்கள் வந்தாலும் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே. பார்க்கலாம். //

ஹாஹ்ஹா ஹா...

வல்லவனுக்கு வல்லவனும் கருந்தேள் கண்ணாயிரமும் வந்துதான் இவாலுக்கு ரிவிட் அடிக்கனும். அதுவரை துடிக்கும் துப்பாக்கியாலோ ரிவால்வார் ரீட்டாவாலோ ஒன்னும் செய்ய முடியாது. கங்கா மாதிரி சும்மா இருக்க வேண்டியதுதான். கேட்டால் எங்க பாட்டன் சொத்தும்பாய்ங்க

Saturday, November 9, 2013

அதிரைநிருபர்: பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொர்டர் - 4/4

அதிரைநிருபர்: பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொர்டர் - 4/4

ஆஹா, இன்னாருதான் வந்து தீர்ப்பு சொல்லப்போறாக என்று அறியாமல் போன அத்தியாயத்தில் கொஞ்சம் ஓவராவே கலாய்ச்சிட்டேனே?

சார் சூடாய்ட்டா மறுக்கா ஒருதபா குற்றாலம் கொண்டுபோய் அறுவில குளிக்க வச்சி குளிர்விக்க வேண்டியதுதான்.

ஹமீது,

அப்பாடா பேயை ஒரு வழியாக ஓட்டியாச்சு.

Monday, October 21, 2013

அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர்-8

அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர்-8

ஹமீது,

கண்ணக் கசக்கக் கூடாது என்று இந்த பதிவின் ஆசிரியர் சொல்லியிருப்பதால் கண்ணாடியைத் துடைத்துவிட்டுக் கணக்குப் போட்டு பார்த்தப்ப….

அறுவத்தி ஒன்பதில ஆறாம்ப்பு என்றால் குறைந்த பட்சம் 11 வயது இருக்கனும் (வலது கையால் இடது காதைத் தொட்டுக்காட்டினாத்தான் ஒன்னாம்புல சேர்ப்பாய்ங்க); அப்புறம் அறுவத்தி ஒன்பதிலேர்ந்து ரெண்டாயிரத்து பதிமூனுவரை 44 ஆவுது.  அப்ப, அந்த 11ம் இந்த 44ம் சேர்ந்தா 55 ஆவுதே.

அப்படீன்னா மன்சூர் எனக்கும் காக்காவா!!!!???? ஹய்யா.

அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர்-8

அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர்-8

ஹமீது,

கண்ணக் கசக்கக் கூடாது என்று இந்த பதிவின் ஆசிரியர் சொல்லியிருப்பதால் கண்ணாடியைத் துடைத்துவிட்டுக் கணக்குப் போட்டு பார்த்தப்ப….

அறுவத்தி ஒன்பதில ஆறாம்ப்பு என்றால் குறைந்த பட்சம் 11 வயது இருக்கனும் (வலது கையால் இடது காதைத் தொட்டுக்காட்டினாத்தான் ஒன்னாம்புல சேர்ப்பாய்ங்க); அப்புறம் அறுவத்தி ஒன்பதிலேர்ந்து ரெண்டாயிரத்து பதிமூனுவரை 44 ஆவுது.  அப்ப, அந்த 11ம் இந்த 44ம் சேர்ந்தா 55 ஆவுதே.

அப்படீன்னா மன்சூர் எனக்கும் காக்காவா!!!!???? ஹய்யா.

Wednesday, October 16, 2013

அதிரைநிருபர்: ஹஜ் பெருநாள்...!

அதிரைநிருபர்: ஹஜ் பெருநாள்...!அப்துர்ரஹீம்,

நான் சவுதியில் வசித்த காலங்களில் பழகிய அரபிகள்

"குல்லுஆம் வ அன்த்தும் பிக்ஹைர்" என்றே வாழ்த்துவர்.

அதையே பழகியதால் அப்படியே சொல்வது என் பழக்கமாகிப் போனது.

ஈத் முபாரக் சொல்லலாமா என்னும் தங்களின் கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை.

Friday, October 11, 2013

அதிரைநிருபர்: மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1

அதிரைநிருபர்: மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ...

ஆஹா... என்னவொரு இன்ப அதிர்ச்சி!!! 

வார நாட்களில் மீண்டும் சனிக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றனவா!!!

புதிய தொடருக்காக வாழ்த்துகளும் துஆவும்.

படித்துவிட்டு மீண்டும் வந்து கருத்திடுவோம்ல.